தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நாகை அடுத்த நாகூர் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் அமையவுள்ள அந்த கட்டிடத்திற்கு தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,”சசிகலா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்கள் இல்லை என குறிப்பிட்டார். சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்படுவது மத்திய அரசின் நடவடிக்கை என்றும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும்,சசிகலா சொத்துகளை முடக்குவதில் எந்தவித அரசியல் உள்நோக்கம் இல்லை. என்றும் தெரிவித்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.