உலகம் தொழில்நுட்பம்

சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிரிச்சா மட்டும் அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சீனா நாட்டில் உள்ள கேனான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது . சிரித்த முகத்தை காட்டினால் அலுவலகத்தினுள் செல்லும் வகையில் இது தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிங்கர் பிரண்ட் வைத்தாலும் அடையாள அட்டையை ஸ்கேன் செய்தாலும் அலுவலகத்திற்குள் செல்லும்படியான தொழிநுட்பம் நடைமுறையில் உள்ளதை நாம் அறிவோம் .

ALSO READ  20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

தற்பொது கேனான் நிறுவனம் நமது சிரிப்பை ஸ்கேன் செய்து அலுவலகத்திற்குள் செல்லும்படியான தொழில் நுட்பத்தைக் கண்டுபுடித்து உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்களிடமே அறிமுகம் செய்து நடைமுறை படுத்தி உள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா அறிமுகமாகியுள்ளது.

ALSO READ  கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.... கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு...

அலுவலகத்துக்குள் நுழையும்போது ஊழியர்கள் தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே உள்ளே நுழைய செல்ல இயலும் வகையில் தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா – எங்கு தெரியுமா?

naveen santhakumar

‘எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்’- உலகக் கோடீஸ்வரர்களின் திடீர் கோரிக்கை!.. 

naveen santhakumar

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான் அரசு:

naveen santhakumar