தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு பெறுகிறது என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.