தமிழகம்

பொங்கல் பரிசு ரூ 2500…! அரசனை வெளியிட்டது தமிழக அரசு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

சேலம் மாவட்டம் இருப்பாளில் நடந்த அரசு விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடியே 6 லட்சத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார் பின்னர் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ல் இருந்து இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, ஒரு முழு கரும்பு போன்றவைகளுடன் ரூபாய் 2500 பணமும் உங்கள் பரிசாக தரப்படும் என்று கூறியிருந்தார்.

அதனை அடுத்து தற்போது தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது அரசாணையை வெளியிட்டுள்ளது


Share
ALSO READ  மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை: காவல்துறை அறிவிப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அத்தியாவசிய காய்கறி விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

naveen santhakumar

ஏப்.5 இல் மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்.. மின்சார வாரியம் வேண்டுகோள்.. ஏன் தெரியுமா?

naveen santhakumar

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்-க்கு கொரோனா…

naveen santhakumar