தமிழகம்

இலங்கை அகதிகள் முகாம் இனி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் – தமிழக அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இனி இலங்கை அகதிகள் முகாம் என்று கூறாமல் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

“இலங்கை தமிழ் அகதிகள் வாழ்வை மேம்படுத்த அதிரடி திட்டங்கள்” : 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியதாவது,

இன்று முதல் இலங்கை தமிழ் அகதிகள் என்று கூறாமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்.

ALSO READ  தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அவர்கள் அனாதைகள் அல்ல, நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காரைக்குடியில் பச்சிளங் குழந்தையை புதரில் வீசிய தாய்

Admin

இரவில் நிகழ்ந்த அதிசயம் – கண்டுகளித்த மக்கள்..!

News Editor

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி:

naveen santhakumar