தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இனி இலங்கை அகதிகள் முகாம் என்று கூறாமல் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியதாவது,
இன்று முதல் இலங்கை தமிழ் அகதிகள் என்று கூறாமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்.
அவர்கள் அனாதைகள் அல்ல, நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.