உலகம்

சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட மீன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் மீனுக்கு இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் லூம்பா என்ற மீனுக்கு இறுதிச் சடங்கு நடத்தியுள்ளனர்.

இந்த இறுதிச் சடங்கிற்காக மீனுக்கென்று பிரத்யேகமாக சவப்பெட்டி தயார் செய்து அதில் மீனை வைத்து அலங்காரம் செய்து அதனை அடக்கம் செய்தனர்.

ALSO READ  உலகின் மிகவும் வலிகள் நிறைந்த பணியை செய்து வருகிறோம்.. இங்கிலாந்து நர்ஸின் வேதனை பதிவு...

மேலும் அடக்க நிகழ்வின்போது மீனுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூயார்க் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்!

Shanthi

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Admin

6வது முறையாக உகாண்டாவின் அதிபராக பதவியேற்கிறார் யோவேரி மூசாவேனி :

naveen santhakumar