சாதனையாளர்கள்

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் .

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் .

தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக… வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம்.

ALSO READ  இறுதிச் சுற்றில் நண்பன் உயிரிழப்பு.. மனம் தளராமல் நடனம் ஆடி முதலிடம் பிடித்த இந்தியர்கள்.. அமெரிக்காவே அசந்து போன அதிசயம்..!!!

பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர்

ALSO READ  முத்த மழையில் நனைந்த ‘டாக்டர் சிம்பு’… வைரல் போட்டோஸ்!

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

ஏழு ஸ்வரங்களில்
எத்தனை பாடல்

மல்லிகை என் மன்னன் மயங்கும்

முதலிய பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க அரசின் சக்தி வாய்ந்த பதவியில் இந்திய பெண்? யார் தெரியுமா?

News Editor

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin

பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது

Admin