ஜோதிடம்

திருமண ஜோடிகளுக்காக ‘வெள்ளியில் மாஸ்க்’…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

கர்நாடகாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் வெள்ளியிலான மாஸ்கை வடிவமைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கூறப்படுகிறது. மாஸ்க் அணிவதால் நோய் பரவாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல நகரங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ  2020 ஆம் ஆண்டு மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்..

இந்த நிலையில், கர்நாடகா-மஹாராஷ்ட்ர எல்லையில் உள்ள பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் சகோன்கர் (Sandeep Sagaonkar). கொல்லாப்பூர் பகுதியில் நகைக்கடை வைத்துள்ள இவர் வெள்ளியிலான மாஸ்க்யை தயாரித்துள்ளார். 

இந்த மாஸ்க் திருமண ஜோடிகளுக்காக தயாரிக்கப்பட்டதாகவும், இதன் விலை 2500 முதல் 3500 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ  ஊரடங்கால் சென்னையில் சிக்கி தவித்த ரஷ்ய நாட்டு சிவபக்தர்- மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar

வைரலாகும் ராசல் கைமாவின் இளஞ்சிவப்பு நிற ஏரி :

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… சிறப்பான மாதத்தை எதிர்நோக்கும் ரிஷப ராசிக்காரர்களே..

Admin