தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பெங்களூரு:-
கர்நாடகாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் வெள்ளியிலான மாஸ்கை வடிவமைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கூறப்படுகிறது. மாஸ்க் அணிவதால் நோய் பரவாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல நகரங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா-மஹாராஷ்ட்ர எல்லையில் உள்ள பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் சகோன்கர் (Sandeep Sagaonkar). கொல்லாப்பூர் பகுதியில் நகைக்கடை வைத்துள்ள இவர் வெள்ளியிலான மாஸ்க்யை தயாரித்துள்ளார்.
இந்த மாஸ்க் திருமண ஜோடிகளுக்காக தயாரிக்கப்பட்டதாகவும், இதன் விலை 2500 முதல் 3500 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.