சினிமா

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து சூர்யாவின் காரசாரமான பதிவு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு, நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையில் படைப்புச் சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

ALSO READ  மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் - மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு…!
Complaint filed against Tamil actor Surya in case of assault

நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு !

News Editor

வெளியானது “ஈஸ்வரன்” படத்தின் அப்டேட்…! 

News Editor

பிரபல சீரியலில் இணைந்த பிரபல நடிகை- சீரியல் ரசிகர்கள் உற்சாகம்..!

naveen santhakumar