சினிமா

எல்லாருக்கும் ஒவ்வொரு கவலை….நடிகை பாவனா-க்கு இதுதான் கவலையாம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைவரது வேலைகளும் முடங்கி கிடக்கிறது.சாதாரண மனிதர்களுக்கே இது எரிச்சலை ஏற்படுத்தியது.இதில் நடிகர்,நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். 

எந்த ஒரு திரையுலக நட்சத்திரமும், தாங்கள் விரும்பியபடி தங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் சென்று உற்சாகமாக கழிக்க முடியவில்லை. அந்த வருத்தம் நடிகை பாவனாவுக்கு ரொம்பவே இருக்கிறதாம். வெளிநாடுகளில் அவருக்கு ரொம்பவே பிடித்த நகரம் என்றால் நியூயார்க் தான்.

தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில்,நடிகை பாவனா ஏற்கனவே தான் நியூயார்க் நகரில் தனது தோழியும் நடிகையுமான ரம்யா நம்பீசனுடன் இணைந்து சுற்றியபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவனா. 

ALSO READ  மோகன்லால் மகள் எழுதிய கவிதை நூல்!

மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய இதயம் இந்த நேரத்தில் சொல்வதை நான் பின்பற்றினால், அது என்னை நியூயார்க் நகரத்திற்கு தான் அழைத்துச் செல்லும்.. நியூயார்க்கையும் ரம்யா நம்பீசனையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று தனது ஏக்கத்தை      பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதியை தொடர்ந்து மற்ற பிரபலத்துடன் கைக்கோர்க்கும் பூஜா ஹெக்டே :

Shobika

யோகி பாபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

News Editor

“கே.ஜி.எஃப் 2”  படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

News Editor