கொரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் நடிகைகள் வீடுகளில் உள்ளார்கள். இவர்களால் வீடுகளில் சும்மா இருக்க முடியாமல் ரசிகர்களை கவர ஏதாவது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுவிருகின்றனர். ஒரு சில நடிகைகள் Quarantine Challenge புதிது புதிதாக சில சேலஞ்ச்களையும் அறிமுகம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை பாயல் ராஜ்புத் #PillowChallenge என்ற ஒன்றை செய்திருந்தார். அதாவது உடலில் ஆடை எதுவும் இல்லாமல் தலையணை மட்டும் வைத்துக் கட்டிக் கொள்வது. இந்த கஷ்டமான சவாலை சில நடிகைகளும் பின்பற்றினார்கள்.
இதை தொடர்ந்து மற்றொரு அறிய சாதனையையும் செய்தார் நடிகை பாயல் ராஜ்புத், வேறு ஒன்றுமல்ல உடலில் ஆடைகள் எதுவுமில்லாமல் நாளிதழ்களை மட்டும் வைத்து உடலை மறைத்துள்ளார்.
இது ரசிகர்களை கிளுகிளுப்பூட்டுவதற்கு பதிலாக வெறுப்பூட்டியுள்ளது. சிலர் , ‘பார்த்துமா படிச்சுட்டு கிழிச்சிட போறாங்க?’ என்று கூறியுள்ளனர். சிலர், இதுவும் சேலஞ்சா? முடியலை என்று கூறியுள்ளனர்.
இவர் தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக “ஏஞ்சல்” இந்தத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.