தஞ்சை பெரிய கோயில் கலசம்..தங்க முலாம் பூச வீட்டையே அடமானம் வைத்த தமிழர்
தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்குதிருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் ஒருவர் குமார்(42). இவர் விமானக் கலசத்துக்கு தங்கமுலாம் பூசும் திருப்பணியை ஏற்றதுடன், வெவ்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது வீட்டையே இவர் அடமானம் வைத்துள்ளார்....