டெலிகிராமில் சேனல் தொடங்கிய ராகுல் காந்தி…
புதுடெல்லி:- காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் செயலியில் தனக்கென சேனல் ஒன்றை தொடங்கியுள்ளாா். இதன் மூலம் அவா் விரைவில் தனது ஆதரவாளா்களுடன் உரையாடவுள்ளாா். டெலிகிராம் சேனல் என்பது...