ஜல்லிக்கட்டு உயர்பலியை தடுக்க யோசனை வழங்கிய அரவித்சாமி!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்றது. அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின்...