தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாநகராட்சிகளாக தரம் உயர்வு
சென்னை மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்பவும், நிர்வாக காரணங்களுக்காகவும், படிப்படியாக பல பெரிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அந்த வரிசையில் தற்போது தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த...