அரையாண்டு தேர்வு நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது : தமிழக அரசு
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனையடுத்து தமிழக அரசு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது . அதன்படி தற்போது தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை...