இளைஞரின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக்…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பேஸ்புக் உதவியால் காப்பாற்றியது மும்பை போலீஸ் காவல்துறை . மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 23 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது உயிரை...