5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி…!!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். திமுக தனது தேர்தல் அறிக்கையில்...