தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகமண்டலம் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மருத்துவ...