அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… ஆட்சியர் பிறப்பித்த திடீர் உத்தரவு!
முழு ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16க்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை...