செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
செப்டம்பர் 1 முதல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன....