அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வித் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட...
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், கொரோனா தொற்று காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி...
கொரோனா காரணமாகத் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் துணைத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...
தமிழகத்தில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் தகவலை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க...
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள்...
சென்னை:- தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக, 1ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு...
செப்டம்பர் 1 முதல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன....