குண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள் – கைதிகள் தப்பியோட்டம்..!
அபுஜா:- நைஜீரியாவின் ஒரு சிறைசாலையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு சிறைக்குள் புகுந்து, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தி அங்கிருந்த கைதிகளை தப்ப வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கோகி மாகாணத்தின்,...