Tag : Pamban

தமிழகம்

பச்சை நிறமாக மாறிய கடல் நீர் – பெரும் அபாயம்

naveen santhakumar
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில்...
இந்தியா

பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:

naveen santhakumar
ராமநாதபுரம்: நிவர் புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான புரேவி புயல் பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ. கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரேவி புயல் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில்...
இந்தியா

புரேவி புயல் டிசம்பர்-4ம் தேதியன்று குமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும்:

naveen santhakumar
சென்னை : வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...