இந்தியா

பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமநாதபுரம்:

நிவர் புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான புரேவி புயல் பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ. கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரேவி புயல் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரேவி புயல் மையம் கொண்டுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ALSO READ  “ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” - முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமைச்சர் கமலா ராணி கொரோனா தொற்றால் உயிரிழப்பு! 

naveen santhakumar

மக்களே ஒரு நல்ல செய்தி… நேற்றைய நிலவரம் என்ன தெரியுமா?

naveen santhakumar

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்  காலமானார்…!

News Editor