ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில்...
சான்டியாகோ: அண்டார்டிக் பிரதேசத்திலுள்ள தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...
பியூனெஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் ஜூவான் மாகாணத்தில் உள்ள போர்சிட்டோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 5:02 மணிக்கு, டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.டெல்லியின் நாங்லோய் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.இதனால்...