“நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்”- அறிக்கை வெளியிட்ட சசிகலா !
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி 8 தேதி தமிழகம் திரும்பினார். அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியிருந்த நிலையில் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”...