பெகாசஸ் விவகாரம், அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை- மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி:- பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மக்களவையில் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள்...