இந்தியா

+1 தேர்வுக்கு உச்சநீதிமன்றம் தடை !!!….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள மாநிலத்தில் வரும் 5 ஆம் தேதி +1 மாணவர்களுக்கு தேர்வு நடந்த கேரள அரசு முடிவெடுத்திருந்தது.

தற்போது கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக +1 மாணவர்களுக்கு தேர்வு நடந்த வேண்டாம் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர் .

மாநில அரசின் முடிவிற்கு உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது .

ALSO READ  Mostbet Kz Официальный Сайт: Казино И Букмекерская Контор

உச்சநீதிமன்றத்தில் மேல் முரையீட்டு,ஏஎம் கான்வில்கர் அமர்வு நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது .

அதில் கொரோனா பரவலை கருத்திற்கொண்டும் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருதியும் தேர்விற்கு தடை விதித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீதிபதிகளின் குடும்பத்திற்காக கொரோனா சிகிச்சை மையமாக மாறிய 5 ஸ்டார் ஹோட்டல் !

News Editor

Bukmeker şirkəti Mostbet Azərbaycan APP yükləmə

Shobika

இனி வீடு தேடி வரும் மது- மதுப் பிரியர்களுக்கு நற்செய்தி..! 

naveen santhakumar