தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கேரள மாநிலத்தில் வரும் 5 ஆம் தேதி +1 மாணவர்களுக்கு தேர்வு நடந்த கேரள அரசு முடிவெடுத்திருந்தது.
தற்போது கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக +1 மாணவர்களுக்கு தேர்வு நடந்த வேண்டாம் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர் .
மாநில அரசின் முடிவிற்கு உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது .
உச்சநீதிமன்றத்தில் மேல் முரையீட்டு,ஏஎம் கான்வில்கர் அமர்வு நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது .
அதில் கொரோனா பரவலை கருத்திற்கொண்டும் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருதியும் தேர்விற்கு தடை விதித்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.