தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடெல்லி:-
தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது இந்நிலையில் இரண்டாவதாக நிலநடுக்கம் மீண்டும் தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ளது இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் மதியம் 1.26 மணி அளவில் பூமியின் 5 கிலோமீட்டர் ஆழத்தில் விளையாட்டுக்காக ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்று தெரிகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.