தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக 5 மாநில தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் எப்போது நடைபெறும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், உத்திரபிரதேசம், உத்ரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தும் தேதி இன்று மாலை 3;30 மணிக்கு அறிவிக்கப்படும். கோவாவில் மட்டும் ஒரு கட்ட தேர்தலும், ஏனைய 4 மாவட்டங்களில் பல கட்ட தேர்தலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.