தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பழைய பொருள் விற்பனை தளமான ஓ எல்.எக்ஸ் மூலம் டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலிடம் 34 ஆயிரம் ருபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவர் பயன்படுத்தப்பட்ட சோஃபாவை, ஓ.எல்.எக்ஸ் தளத்தில் விற்க முயன்றுள்ளார். அப்போது சோஃபாவை வாங்க பேரம் பேசி முடித்த ஒருவர், குறிப்பிட்ட தொகைக்கு ஒத்துக்கொண்டு, முதலில் ஒரு சிறிய தொகையை அனுப்பியுள்ளார்.
அதனையடுத்து சோஃபாவிற்கான மீதி பணத்தை அனுப்புவதற்கு, பார் கோட் ஒன்றை அனுப்பி, அதனை ஸ்கேன் செய்யக் கூறியுள்ளார். ஹர்ஷிதா அதனை ஸ்கேன் செய்ததும், அவரது வங்கி கணக்கிலிருந்து 34 ஆயிரம் பறிபோயுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து தற்போது விசாரணை விசாரித்து வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.