இந்தியா

மறைந்த எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு அரசு மரியாதை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(99). இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார். 

ALSO READ  Игры Казино Онлайн Бесплатн

புதுச்சேரி லாசுப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த, கி.ராஜநாராயணன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் புதுச்சேரி அரசு சார்பில் முழு அரசு மரியாதை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

PINUP-AZ Online Casino Pin U

Shobika

Mоstbеt Рrоmо Kоd Qеydiyyаtdаn Sоnrа Bоnus Аlmаq Üçün Nес

Shobika

ஜனநாயகம் வென்றுள்ளது – ராகுல் காந்தி பேச்சு!

Shanthi