சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில், அமைத்துள்ளது சத்தியம் செய்தி நிறுவனம். நேற்று மாலை 7 மணியளவில் குஜராத் பதிவெண் கொண்ட ஸ்விஃப்ட் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் கையில் ஒரு கிட்டார் பேக்குடன்...
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து விழுப்புரம், திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, நாகை, சேலம், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்ட சமூக...
வெஸ்ட்ரி பள்ளி அருகே மேஜர் சரவணன் நினைவு நாளை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள் மரியாதை இன்று மரியாதை செலுத்தினர் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 22...
கோவை ரயில் நிலையம் அருகே வாடகை கால்டாக்ஸி ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இதில், பைசல் என்பவர் கால்டாக்ஸி நிறுத்தி வைத்திருந்தார். அங்கு இந்து முன்னணி நகர செயலாளர் சூர்யா என்பவரும் டாக்ஸியை நிறுத்தி வைத்திருந்தார்....
வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டிலும் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு அக்டோபர் 13-14-ஆம் தேதிகளில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3.60 கோடி ரூபாய் பணமும்,...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29- ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி 30 நாள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலாளருக்கு சிறை துறை மூலம்...
தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில்,...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிததாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ‘யாஷ்’ என .பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு...
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி...
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில் ட்ரான்ஸ்பாரம் மீது மோதிய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கோழிகள் ஏற்றி வந்த மினி விபத்து. இதில் ஓட்டுநர் முருகன் மற்றும் அதில் பயணித்த சதாம்...