இந்தியா

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதியின் விருந்து :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தைக் கைப்பற்றியது.

Tokyo Olympics: Two Olympic athletes test positive for COVID-19, say  organisers || டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு  ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நாடு திரும்பினர். நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ALSO READ  எம்.எல்.ஏ.,க்களுக்கு வாக்குரிமை! - தேர்தல் ஆணையம் அதிரடி!
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர்  விருந்து || Tamil News President will host the Indian Contingent of the  Tokyo Olympics High Tea on Aug-14

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Ставки на спорт онлайн букмекерская компания 1xBet ᐉ 1xbet1.co

Shobika

பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 

News Editor

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; தொடரும் உயிரிழப்பு..!

News Editor