இந்தியா

பாகுபலி பட நடிகையிடம் ரூ.200 கோடி மோசடி வழக்கு விசாரணை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகுபலி பட நடிகை நோரா பதேஹியிடம் ரூ.200 கோடி மோசடி வழக்கு குறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

பாகுபலி பட நடிகை நோரா பதேஹியிடம் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில் பணமோசடி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டி இருந்த சூழலில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேஹியிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Share
ALSO READ  புரேவி புயல் டிசம்பர்-4ம் தேதியன்று குமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லெட்டர் பேடு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை

News Editor

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க இதை செய்தால் போதும்.. அரவிந்த் கெஜ்ரிவால் !

News Editor

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika