இந்தியா

‘தல’ அஜீத்குமாரை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

நடிகர் அஜீத்குமாரை கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத்நாராயண் பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நகரம் முழுவதும் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியை நேற்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் தொடங்கி வைத்தார்.

ALSO READ  அஜித் பிறந்தநாளுக்கு இரண்டு அப்டேட்; வலிமை படக்குழு அறிவிப்பு !

இதுகுறித்து கூறிய துணை முதல்வர் அஸ்வத் நாராயணன்:-

நடிகர் அஜீத்குமாரை வழிகாட்டியாக கொண்ட தக்ஷா (Team Dhaksha) குழுவினருக்கு பாராட்டுக்கள். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ட்ரோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது போன்ற ட்ரோன்களை உருவாக்கி அவற்றின் மூலமாக பெரிய அளவிலான பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதை  ரக்ஷா குழுவினர் எளிமையாக்கியுள்ளனர்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி ரூபாய் 200 மட்டுமே சீரம் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ்-க்கு எதிராக போராடும் இந்த இக்கட்டான சூழலில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை காலம் நிரூபித்துள்ளது என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு நாளைக்கு 3 ‘சோப்’- 10 மணி நேரக் ‘குளியல்’ : விநோத பிரச்சனை

Admin

மீண்டும் வருகிறது “golden chariot” ரயில்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Admin

Играйте В мои Любимые Слот

Shobika