இந்தியா

பேரதிர்ச்சியில் தலைநகரம்… காவல்துறையில் தீயாய் பரவும் கொரோனா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவிலேயே கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிக அளவில் காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

டெல்லியில் புதிதாக மேலும் 22 ஆயிரத்து 751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபடுத்தியுளார். இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோயிலுக்குள் சென்ற 2 வயது குழந்தை – பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சி

News Editor

வடமாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களிலும் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கலக்கத்தில் மக்கள்..!

naveen santhakumar

தீவிரவாதிகளுக்கு உதவி சஸ்பெண்டான காஷ்மீர் டி.எஸ்.பிக்கு ஜாமீன்!… 

naveen santhakumar