இந்தியா

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஞ்சாப்:-

ஆகஸ்ட் 2 (வரும் திங்கட்கிழமை ) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பஞ்சாப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Punjab CM Amarinder Singh. A day earlier, Punjab reported 49 new Covid cases, taking the total count to 5,99,053, officials said. No Covid-related death was reported on Friday.(File photo)

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு தடை நீடித்து வருகிறது. அதேசமயம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

ALSO READ  மறைந்த பாடகர் எஸ்.பி.பி., பிவி சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் - குவியும் வாழ்த்துகள்!

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

punjab school reopening news: Punjab School Reopen News: Punjab government  allows reopening of schools for Classes 10, 11 and 12

அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும், இதனை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном Времени Онлай

இந்தியாவில் கொரோனாவுக்கு பின் அனைத்து வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க கூறிய முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்வது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை..

Shanthi

История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe

Shobika

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வானம்..

naveen santhakumar