இந்தியா

கிராம மக்களால் கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரபிரதேசத்தில் கள்ள காதல் ஜோடியின் மூக்கை கிராம மக்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபைசாபாத் நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ள காதல் இருந்து வந்துள்ளது.

வெவ்வேறு மதங்களைச் சார்ந்த இவர்களின் காதல் விவகாரம் வெளியில் தெரிய வர, அந்த பெண்ணை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். எனினும் அந்த ஜோடி அதனை கண்டுகொள்ளாமல் தங்களது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  ஆணிகள் பதித்த காவல்துறைக்கு பதிலடி கொடுத்த விவசாயிகள்..! 

இந்நிலையில் அந்த இளைஞர் தனது காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றபோது அந்த பெண்ணின் மாமனார் மற்றும் அந்த கிராம மக்கள் இணைந்து அவர்களை தாக்கினர்.

Loving couple holdind on the hands and sunset

பின்னர் இருவரின் மூக்கையும் அறுத்துள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத் விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகானும் பயணம்

naveen santhakumar

முன்னாள் காதலிக்காக தன் கணவரை விட்டுக்கொடுத்த மனைவி…..அடடே நீயல்லவா தியாகி..!!!!

naveen santhakumar

பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் 6 வயது சிறுமி- ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட ஆனந்த் மகிந்திரா..!

naveen santhakumar