அரசியல்

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் அமைச்சர்; ஓ.எஸ் மணியன் கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகை அடுத்த நாகூர் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் அமையவுள்ள அந்த கட்டிடத்திற்கு தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். 

ALSO READ  வேலூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,”சசிகலா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்கள் இல்லை என குறிப்பிட்டார். சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்படுவது மத்திய அரசின் நடவடிக்கை என்றும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும்,சசிகலா சொத்துகளை முடக்குவதில் எந்தவித அரசியல் உள்நோக்கம் இல்லை.  என்றும் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை” தேர்தல் அறிக்கை வெளியிட்ட மதிமுக !

News Editor

பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன்:

naveen santhakumar

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

News Editor