தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ:-
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
அரை இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை சீன தைபே வீராங்கனை தை சு-யிங் வீழ்த்தினார். பி.வி.சிந்துவை 21 – 18, 21 – 12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் தை சு-யிங் வீழ்த்தினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.