தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு… மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லையில் நடைபெறும் முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கையில் 10 வகை முதுகலை பொறியியல் படிப்பு இருந்து வந்த நிலையில், தற்போ து 6 முதுகலை பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை மட்டுமே உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ  அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் - காசோலை மூலம் செலுத்த முயற்சி

நெல்லையில் முதுகலை பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்ட முதுகலைப் படிப்பு காண மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நெல்லையில் செயல்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இ-பதிவு சந்தேகங்களுக்கு இலவச ஹெல்ப் லைன் எண் அறிமுகம் !

News Editor

நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்…!

naveen santhakumar

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Admin