தமிழகம்

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து- முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் பள்ளி கல்வித்துறை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக வழங்கப்பட்ட முகக்கவசங்களை திருப்பி அளிக்க கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளோடு முகக்கவசங்களும் வழங்கப்பட்டு வந்தன. 

தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் மீதமுள்ள முகக் கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளக்கும் தெர்மல் கருவிகளை வரும் 12ஆம் தேதி மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் முக கவசத்துன் நடைபெற்ற திருமணம்.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

News Editor

நிஜ நாயகன் ஜெயக்குமார்: முதல்வர் பாராட்டு…! 

naveen santhakumar

ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களை தாக்க முயன்ற குண்டர்கள்:

naveen santhakumar