தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக வழங்கப்பட்ட முகக்கவசங்களை திருப்பி அளிக்க கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளோடு முகக்கவசங்களும் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் மீதமுள்ள முகக் கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளக்கும் தெர்மல் கருவிகளை வரும் 12ஆம் தேதி மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.