தமிழகம்

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் -2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகும். கடந்த அதிமுக கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொட்டால் உதிரும் கட்டடம்... இரண்டு பொறியாளர்கள் பணியிடை நீக்கம்! |  nakkheeran

ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

ALSO READ  மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பிரத்யேகமான ஏற்பாடு :

அதையடுத்து அரசு அதிகாரிகள் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்தனர். ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை இன்று பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக கிளைச்செயலாளர்:

naveen santhakumar

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Admin

மதுக் கடைகள் திறப்பு: மது வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்.. 

naveen santhakumar