தமிழகம்

அரசு ஊழியர்கள் இனி சனிக்கிழமையும் அலுவலகம் வர வேண்டும்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமையும் சேர்த்து ஆறு நாட்கள் வேலை நாட்களாக உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு… வருத்தத்தில் குடிமகன்கள்.. ஏன் தெரியுமா???

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவில்களில் ‘ரோப் கார்’ வசதி – தமிழக அரசு

naveen santhakumar

பதவி உயர்வு தேர்வுக்கான TNPSC தேர்வில் கோளாறு – டி.என்.பி.எஸ்.சி.விளக்கம்

naveen santhakumar

தா.பாண்டியன் உடல்நிலை குறித்து மு.க ஸ்டாலின் ட்வீட் !

News Editor