தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் பதில் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த  பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நீலமங்கலம் என்ற இடத்தில் கிளியாறு குறுக்கே , ஒன்பது கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என கூறினார்.

ALSO READ  வெளியாகியது "தளபதி 65" படத்தின் அப்டேட் !

அதன் பின்னர் கொரோனாவால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில்  தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேட்கப்பட்டது, அதற்கு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட வேண்டும் , என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

VAO-க்கு லஞ்சம் தருவதற்காக பிச்சை எடுத்த மூதாட்டி:

naveen santhakumar

நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

News Editor

குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய தேனி நீதிமன்றம்..! 

News Editor