தமிழகம்

தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செங்கல்பட்டு:-

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஊர்ப்பக்கம் அய்யஞ்சேரியை சேர்ந்த மாணவி அனுசுயா. இவர் நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது 40 சதவிகித தீக்காயத்துடன் மாணவி அனுசுயா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  தனியார் பள்ளி திடீர் மூடல்… 7 மாணவர்களுக்கு தொற்று உறுதி!
கூடுவாஞ்சேரி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

இதனிடையே நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது, இதன்படி நேற்று கவுன்சிலிங்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பொதுவாக மாணவர்களின் கல்வி, எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் அரசியல்வாதிகள் செய்யும் மோசமான அரசியலாலும், பெற்றோரின் தேவையற்ற அழுத்தத்தாலும் அவர்கள் இது போன்ற விபரீத முடிவை எடுக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக எழுத்தாளருக்கு அரசு மரியாதை; 30 குண்டுகள் முழங்க கி.ராவின் உடல் நல்லடக்கம் !

News Editor

வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

News Editor

சுற்றுலா பயணிகளுக்கு தடை…. அடுத்தடுத்து அதிரடி உத்தரவு!

naveen santhakumar