தமிழகம்

பொங்கல் முடிந்து வேலைக்கு திரும்புவோர் கவனத்திற்கு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்புவோர் ஜனவரி 16ம் தேதி பேருந்து முன்பதிவு செய்திருந்தால் அதற்கான கட்டணம் 2 தினங்களில் திருப்பிக்கொடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் பேருந்துகள் இயங்காது. எனவே 16ம் தேதி சொந்த ஊரில் இருந்து பணியிடங்களுக்கு திரும்ப முன்பதிவு செய்தவர்களது கட்டணம் இரண்டு தினங்களில் திரும்பிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டணத்தை திரும்ப பெற விரும்பாதவர்கள் 16ம் தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் பேருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.


Share
ALSO READ  இன்று முதல்… பொங்கல் பரிசு தொகுப்பை பெற இதை மட்டும் செய்யுங்கள்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

LVB-யில் டெபாசிட் செய்தவர்கள் பயப்படத் தேவையில்லை:

naveen santhakumar

தமிழகத்தில் ஏழு இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகள்…இந்த மாதத்துடன் நிறைவு பெறுகின்றது!!

Admin

மகப்பேறு கால விடுப்பு இனி ஒரு வருடம்- தமிழக நிதியமைச்சர்

naveen santhakumar